பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10 வறு ஆனால் 20 ஆண்டுகளாகச் சுதந்திர நாடாக. இருந் தோம்; திட்டம் பல போட்டோம்; இன்னும் வறுமையி லும் இல்லாமை இருளிலும் உழல்கிறோம். இந்த மையைப் போக்குவதும், அறியாமையைப் போக்குவதும் கூடத்தான் சுதந்திரப் போராட்டத்தின் கூறுகளாகும். ஏழை மக்கள் உரிமை பெற-தொழிலாளர் உரிமை பெறப் போராடுவது-சுதந்திரப் போராட்டத்தில் ஒரு கூறாகும்! எல்லோரும் இந்நாட்டு மக்கள், எல்லோரும் ஓர் நிறை; எல்லோரும் இந்நாட்டு மன்னன்-என்ற குறிக்கோலுக் காகப் பாடுபடுவதும் - சுதந்திரப் போராட்டத்தின் குறிக் கோளாகும்.