பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 லா.ச. ராமாமிருதம் சிக்கானம் விழுந்தடித்துக்கொண்டு எழுந்திருக்கிறான்."என்னப்பா?” 'கொட்டாயில் தும்பை அறுத்துக்கொண்டு மாடுகள் ஒண்னுக்கொண்னு சண்டை போடறது?’ உள்ளே ஓடுகிறான். எனக்குத் தெரியவில்லை. இவனுக்கு மட்டும் எப்படி?.. அதுதான் கிராமம்.