பக்கம்:உருவும் திருவும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உருவும் திருவும்

அழிவந்த செய்யினும் அன்பு அருர் அன்பின் வழிவந்த கேண்மை யவர்

-திருக்குறள் : 807.

என்ற குறளின்படி வாழ்ந்து, கற்புநெறியில் இறுதிவரை உறுதியுடன் நின்றதால் தெய்வமாகிருள். இவ்வாறு வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமடந்தையாகிருள்” கண்ணகி. அவள்தன் ஆன்மீக வளர்ச்சியைப் படிப்படியாக விளக்கிச் செல்வதே இளங்கோவடிகள் அருளிய சிலப்பதிகார மாகும்.