பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 Dioxide), வெடியுப்பு வாயு (Nitrogen) ஒரு சிறி, கரைவ கால், நீர், பல பொருள்களைக் கரைக்கும் ஆற்றலைப் பெறுகிறது. மழைநீர் நிலத்தில் செல்லும்போது, சில க் தில் உள்ள சுண்ணாம்பைக் கால்சியம் பைகார்பனேட் டாக மாற்றுகின்றது; இவ்வாறே மக்னிசியம் கார்ப க்களை மக்னிசியம் பைகார்பனேட்டாக னேட்டுத் தா. மாற்றுகிற . - ); -: , on - 1 ○ - இ இ யம் 5ால, கால்சியம், அலு ம ன யம, இரு மபு, லத - பொட்டாசியம், மக்னீசியம். சோடியம், சிவிக்கன் ஆகிய பொருள்களின் கூட்டுகளும் மேலும் பல அமிலங் களும் கரிமப் பொருள்களும் காணப்படுவதாக அறிவிய லார் ஆய்ந்து கண்டு கூறுகின்றனர். நீருக்கு இயற்கையாக நிறமோ, சுவையோ, மனமோ கிடையாது: செயற்கையால் சேர்ந்தால் உண்டு. பல பெர்ருள்களின் சேர்க்கையால் நீர் பன் வகைப் பண்புகளைப் பெறுகிறது. கால்சியம் பைகார்ப னேட், குளோரைடு, சல்பேட் ஆகியவை கலந்தால் நீர் கடினமாகிறது. இந்தக் கடின நீரில் சவர்க்காரம் (Soap) கரைந்தால் துரைப்பது அரி. இந்தக் கலப்புக் கரைசல் இல்லாத மென்னிரில் சிறிதளவு சவர்க்காரத்தைக் கரைத்தாலும் துரை உண்டாகும். இயற்கையான து.ாய நன்னரே உட்கொள்வதற்கு உரியது. பூமியின் மேற்பரப்பில் 2 விழுக்காடே (29%) கிலப் பகுதி உள்ளது; மீதி 71 விழுக்காடும் (71.) நீர்ப் பகுதியே யாகும். மக்களுக்கு நீர் மழையின் வாயிலாகக் கிடைப் தன்றி, ஊற்றுகள், ஊற்று உள்ள கிணறுகள், குளங்கள், ஒடைகள், ஏரிகள் ஆறுகள் முதலியவற்றின் மூலமும் கிடைக்கிறத. மேற்பரப்பில் உள்ள நீரையே யன்றி,


- - - - - - - ماسه

நிலத்தடி நீரையும் மக்கள் தோண்டி எடுத்துப் பயன். 83 படுத்துகின்றனர். பூவுலகில் குறிப்பிட்ட சில இடங்கள் டக்கிறது. தவிர, பெரும்பாலான இடங்களில் நீர் கிை மண் (கிலம் பொதுவாக, நிலம் என்பது, மண், தண்ணர், காற்று, மண்ணிடம் உள்ள தாதுப் பொருள்கள்-இயற்கை வளங் கள் ஆகியவை அனைத்தும் அடங்கியதே யாகும். மண் ஒரு வகைக் கலவைப் பொருளாகும். மரம் செடி கொடி கள் வாழ்வதற்கு வேண்டிய தாது, கரிமம் ஆகியவற்றின் கலவை இது. மரம் செடி கொடி வகைகளும் விலங்கு முதலிய உயிர் வகைகளும் அழிவதனாலும், பாறைகள் தேய்வதனாலும், இயற்பியல் (பெளதிகம்)-வேதியியல் (இரசாயனம்) மாற்றம் பெற்று விளையும் பொருளே மண். பாறைகளின் தேய்வினால் மண் உண்டாகி, ஒரு பகுதி மண்ணின் மேல் இன்னொரு பகுதி மண் முக்கியமாகப் பாறைகளே மண்ணி ன் தாய் ஆகும். அதன்மேல் வேறொரு பகுதி மண் சேர்ந்தும் யாகத் தொடர்ந்து, மண் மாற்றம் பெற்றுக் டிருக்கிறது. மண்ணின் மேற்பகுதியிலிருந்து பாறை வரையும் தோண்டிக் கொண்டு போன வகையான மண் அடுக்குகள் இருப்பதைக் “கல் பாறைகளே முதலில் தோன்றின: பின் ரே, பாறைகளின் தேய்வினால் மண் உண்டாயிற்று' - என்னும் செய்தியைத் தமிழர்கள் பல நூற்றாண்டு கட்கு முன்பே அறிந்திருந்தனர். இற்றைக்குச் 1988) சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு- முற்பட்டவராகக் கருதப்படும் ஐயனாரிதனார்’ என்னும் அறிஞர், தமது