பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - - - - --> o u_r அடங்கியுள்ள அகன்ற L力「ああ ご** என்பதோடுஅதை - á யுள்ளது உலோகாயதக் கொள்கையினர், வின տն տsir ւ- - - - - காள்ளாமல் என ஒரு பொருள் இருப்பதாக ஒத்தத T ST ே -i --> - . ----- ;) nr. 3. 5.ff, LD3 மூல முதற் பொருள்கள் (பூதங்கள காஆறு ஆ. :) என நான்கே என்று கூறுவர் ಕಣ್ಣ -i -- - - - ,,,,,,,,,,, a first 3. 5 so ovoo 3° - - ம் விளம்பப்ப -டு ' - - - - - - - ரிடத்திலு ನ್ತಿ। , , , காண்டிருப்பதாகக் *பி. இகக்க விண் இன்னும் வாநது - - --~~ இருகக l _^. 2 - இன் இன்னும் எங்கே இாரும் உளர். இது புரியாத புத் _ 岑 る ளியிடம் ് ஏன் விரிய வேண்டும்? இருக்கும் .בהr Gחז --- - - 1 - - வெற்றிடம் Gurg5mあr 。 6. தத்துவ நோக்கில் ஐம்பொருள்கள் மண் : இதுகாறும், மூல முதற் பொருள்களாகிய காற்று, தி, நீர், மண் ஆகியவை பற்றி அறிவியல் கண்கொண்டு சில செய்திகள் நோக்கப்பட்டன. இந்த நான்கையும் அடக்கிக் கொண்டிருக்கும் விண்னையும் சேர்த்து ஐந்தையும் பற்றி, மன வாசகம் கடந்தார்’ என்னும் பெரியார், சைவ சித்தாந்த சமய நூலாகிய உண்மை விளக்கம்’ என்னும் நூலின் ஒரு பாடலில் தத்துவக் கண் கொண்டு. பின்வரும் செய்திகளைக் கூறியுள்ளார் 'மண்கடின மாய்த்தரிக்கும் வாரிகுளிர்ந்தே பதமாம் ஒண்கனல் சுட்டுஒன்றுவிக்கும் ஒவாமல்-வண்கால் பரந்து சலித்துத் திரட்டும் பார்க்கில் ஆகாயம் கிரந்தரமாய் கிற்கும் நிறைந்து.' (9) என்பது அவரது பாடல். இனிப் பாடலின் கருத்தை ஆராய்வாம்: மண் கடினமாய்த் தரிக்கும்' என்கிறார். _தரித்தல்ட்டஎன்னும் சொல்லுக்கு, தாங்குதல், நிலை