பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T108ਂ இந்து ஒருவகை "முகில் படலம்' என்பது அறிவியல் கருத்து. இந்த முகில் படலம் எவ்வாறு தோன்றியது என்னும் வினாவுக்குச் சரியான விடை இல்லை. இஃது இயற்கையின் விளைவு என்ற அளவில் தான் விட்ை ழிறுக்க முடியும். அணுக்கொள்கையின் படி, இஃது அணுக்களின் தொகுப்பு என்று கூறின், அணுக்கள் எவ்வாறு உருவாயின

  • - - - - - ஆய பல கய கன

என்ற வினா எழும். எனவே, தருவி ைள யாடல் என்ற அளவோடு விட்டு விடலாம். பிரபஞ்சத் தோற்றத்தின் மூல காரணமாகக கூறப்படும் இந்த இ L ற் .ெ க அமைப்பை, சமயவாதிகள் மாயை, பிற கிருதி என்பன ^ --— - مدت فقت I, ea پتہ போன்ற பெயர்களால் குறிப்பிடுகின்றனர். மற்றும் இவையெல்லாவற்றுக்கும் மொத்த மூல காரண th o கடவுள் என மதவாதிகள் கூறுகின்றனர். அந்தக் கடவுள் எவ்வாறு உண்டானார் என்ற வினாவுக்கு விடையே கிடையாது. எனவே, அறிவியல் கொள்கையில், ‘கடவுள்' என்ற பெயரின் இடத்தை இயற்கை என்றும் பெயர் நிரப்புகிறது. இதற்குமேல் இதுபற்றித் திட்டவட்டமாக வேறொன்றும் கூறுவதற்கு இல்லை. எதிர்கால ஆராய்ச் இக்கு இடம் விட்டு, இம்மட்டில் நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான்! முகில் படலம் போன்றதோர் இயற்கை அமைப்பி லிருந்து விண்மீன்கள் தோன்றின; அவற்றிலிருந்து கோள்கள் தோன்றின. அக்கோள்களுள், நாம் வாழும் பூவுலகமும் ஒன்று. முதலில் நெருப்புருவாய்ப் பிரிந்த பூவுலகு, நாளடைவில் குளிர்ந்தும் அடர்ந்தும் இறுகியும் உருண்டை வடிவம் பெற்றும் மறு மாற்றம் உற்றது. இம்மாற்றத்தின் விளைவாக, கூழ் போன்ற உயிர் ஆற்றல் பொருள்! (புரோட்டோபிளாசம்) தோன்றியது. இதன் அடிப்படையில் பல்வேறு உயிர் வகைகள் உரு, வெடுத்தன-என்பது, பரிணாமக் கொள்கை ஆய்வு' | என்னும் பெரிய 109 தலைப்பின் கீழ் இதுகாறும் கூறியுள்ள வற்றின் மிகவும் சுருங்கிய தொகுப்பாகும். இதுகாறும், படிப்படியாக ல்லாவற்றையும் முடித் துக் கொண்டு, நமது பூவு குக்கு வந்து விட்டோம். நமது பூமியையும் மற்ற கோளங்களையும் ஒருவகை உயிர் உள்ள பொருள்களாகவே கூறலாம். இவற்றிற்கு உயிர் என்பது, இவற்றின் சுழற்சி இயக்கமேயாகும். இவற்றுள், திங்கள் சந்திரன்) சுழற்சியாகிய உயிர் உள்ள பொருடி யிலும், து. பின்ளை பெறாத மலடி. நிலாவில் காற்றும் ன்மையால் உயிர்கள் கிடையா. இது போலவே ம் பல கோள்கள் மலடி யாக இருக்கலாம். வேறு ள்கள் பிள்ளைபெற்ற பெருந்தாயர்களாக இத் தாயர்களைப் பற்றி நமக்கு இன்னும் முழு விவரம் கிடைத் ~ - エ エ —- திலது. ஆனால், - கோடிக் கணக்கான பிள்ளை களைப் பெற்ற - 3 எற-பெறப்போகின்ற மாபெருந்தாய் ஆவாள். என்னும் நற்றாயிடம் பிள்ளைகள் உருவாவது கூறப்பட்டுள்ளன. அவை - - - இருவேறு கருத்துக்கள் - - - - உயிர் தோன்றிய முறை தான் தோன்றி வழி முறை உயிர் இல்லாத பொரு ருந்தே உயிர் உள்ள பொருள் (உயிரி) தோன்றிற்று என்பது ஒரு கொள்கை. அழுகிய காய், பழம், புகால் முதலிய உணவுப் பொருள் களிலும், சாணம் போன்ற உயிர்கள் தோன்றுவதைக் காண்கிறோம். நம் உடம்புக் குள்ளேயே நாக்குப் போன்ற பல உயிர்கள் தோன்றுவது கண்கூ டு. தானாக உயிர்