இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
207
வாய்ப்பு என்று ஆகுமே தவிர, கொள்கை வளர்ச்சி ஆகி விடாது.
எனவே, தடை மீறுவதன் மூலம் கொள்கை தானாக வளரும் என்று எண்ணுவது தவறு.
ஆனால் கொள்கையைக் குறைத்துக் கொண்டால், கழகம் மதிப்பு இழந்து, மங்கி, பிறருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, கேலிப் பொருளாகி