இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
215
உள்ள கவலை, அவர்கள் என்ன ஏசுவார்கள் என்பது அல்ல, என் மனம் என்ன பாடுபடும், என்பதுதான். கொள்கையிலே எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு, வெறுப்பு ஏற்பட்டு, மாற்றிக் கொள்வதானால், மனம் பாடுபடாது.
பார்ப்பனீயம் என்று நாம் பேசினோம் - நாம் பார்ப்பனருக்கு அடிமை-