பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13



தி. மு. கழகத்தை ஒடுக்க, பிரசாரம் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத்தக்க சட்டம் கொண்டு வர சர்க்கார் முயற்சிப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்தவர்கள் –அடக்குமுறையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உறுதியைத் தெரிவித்தவர்கள்.

அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டு, பலர் தம்மைப் பலி கொடுத்துக் கொள்வதன் மூலம், கொ