பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14


உரம் பெறும், மக்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், அடக்குமுறையை ஏற்றுக் கொள்வோரிடம் பாசம் கொண்டு, பல இலட்சக் கணக்கானவர்கள் தி. மு. கழகத்துக்கு ஆதரவாளர்கள் ஆவர், அவர்களின் ஆதரவினால், தேர்தலில் தி. மு. கழகம், வெற்றி மேல் வெற்றி பெறும், அந்த வெற்றிகளின் மூலம், தி. மு. கழகக் கொள்கைகளுக்கு, நாட்டு மக்கள் தந்து வரும் ஆதரவு