பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


எப்படி வளர்ந்து வருகிறது என்பதனை உலகம் உணரும், உலகம் உணருவதால் எற்படும் நிலைமை, அரசினரின் அடக்கு முறைப் போக்கிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும், என்பது நமது எண்ணம்; நமது விளக்கம்.

அரைக்க அரைக்கச் சந்தனம் மணக்கும் என்றும் அடிக்க அடிக்க பந்து எழும்பும் என்றும் நாம்