பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

மனதுக்குத் தெம்பு தரும், ஐயம் இல்லை; ஆனால் இவை நடைபெறாவிட்டால், இவை நடைபெறும் என்று நம்பிக் கொண்டு தெம்பாக, சிறை சென்றவர்கள், மனம் உடைந்து வெளியே வருகிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், தாங்க முடியாத வேதனையாகிவிடும்.

இவைகள் நடைபெற வேண்டுமானால், முதலில்