பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

நம்மைப் பற்றிய உருக்கமும், சர்க்கார் பற்றி கசப்பும் கொந்தளிக்கும்.

இந்த எண்ணிக்கை கிடைக்க வழி இருக்கிறதா?

இந்த எண்ணிக்கை கிடைக்கத்தக்க விதத்தில், திட்டமிட தோழர்களைத் திரட்ட, தேவைப்படும் காலம் கிடைக்குமா?

இதற்கான முயற்சியில் முக்கியமானவர்கள் ஈடுபட முனையும்போது, சர்க்கார் அவர்களைச் சும்மா விட்டுவைக்குமா?