இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
39
தடையை மீறுவது எப்படி, தண்டிக்கப்படத்தக்க குற்றமாகிறதோ, அதே போல, தடையை மீறச்சொல்லி, ஆர்வம் காட்டுவது, பிரசாரம் செய்வது, தோழர்களைத் திரட்டுவது, ஆகியவைகளும் குற்றமேயாகும்.
இதற்குத் தேவைப்படும் காலம் நமக்குக் கிடைக்கத்தக்க முறையில் சர்க்கார் இருந்துவிடும் என்று நான் கருதவில்லை.
என்னைப் பொறுத்தவரையில், குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை கிடைப்பதே
}}