பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பொதுமக்கள் சிறைவாசக் கொடுமையைப் பெறப்போவதில்லை - எனவே தீரமாகப் பணியாற்றக்கூடும்; வெற்றி கிட்டக்கூடும்.

பொதுவாழ்வுத்துறைக்கென அமைந்துள்ள இலக்கணமே இதுதான் – கொடுமைகளை எதிர்த்து கஷ்டநஷ்டம் ஏற்பவர்கள் சிலர் – அவர்கள் தமக்காக கஷ்டநஷ்டம் ஏற்றனர் என்பது அறிந்து, உருகி, அவர்களிடம்