பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டத்தில் புதுக்கவிதை பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சங்க இலக்கியம் கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, பாரதம், பிற்காலப் புலவர் பாடல்கள் இவையே பெரும்பகுதி இடம்பெற்று வந்தன. போனால் போகட்டுமென்று இறுதியில் பல்சுவைப்பகுதி என்று பேருக்கு பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் ஒன்றிரண்டையும் சேர்த்தனர் பாடநூற் குழுவினர். புரட்சிக் கவிஞர்களுக்கே அந்தக் கதி