இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குளிர்புனல் ஓடையே, நான்
கொதிக்கின்றேன் இவ்விடத்தில்!
வௌியினில், வருவதில்லை;
வீட்டினில், கூட்டுக் குள்ளே
கிளியெனப் போட்ட டைத்தார்
கெடுநினைப் புடைய பெற்றோர்!
எளியவள் வணக்கம் ஏற்பீர்!
இப்படிக் குப் பூங் கோதை.”
28