பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குளிர்புனல் ஓடையே, நான்
கொதிக்கின்றேன் இவ்விடத்தில்!

வௌியினில், வருவதில்லை;
வீட்டினில், கூட்டுக் குள்ளே

கிளியெனப் போட்ட டைத்தார்
கெடுநினைப் புடைய பெற்றோர்!

எளியவள் வணக்கம் ஏற்பீர்!
இப்படிக் குப் பூங் கோதை.”

28