பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில்விழி திறந்தாள்." "அத்தான்"
என்றுமூச் செறிந்தாள்! கண்ணீர்
ஒழுகிடப், பெற்றோர் தம்மை
உற்றுப் பார்த்தாள். கவிழ்ந்தாள்.
தழுவிய கைகள் நீக்கிப்,
பெற்றவர் தனியே சென்றார்
பழமைபோல் முணு முணுத்தார்;
படுத்தனர் ; உறங்கி னார்கள்.

56