இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அழிவாம் குறுநெறியா ரேனும், பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக்—கிழிவாம்!
வடநாட்டில் சைவம் வளர்ப்போம்! கொலையின்
நடமாட்டம் போரும்! நமனைக்—கெடமாட்டும்
தாளுடையான் தண்ணருளும் சார்த்ததுகண்
[டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி!—கேளீர்,
குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!
63