இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொய்கையில் மூழ்கிச், செப்பில்
புதுப்புனல் ஏந்திக், காந்த
மெய்யினில் ஈர ஆடை
விரித்துப், பொன் மணி இழைகள்
வெய்யிலை எதிர்க்கப், பெண்கள்
இருவர் மூவர்கள் வீதம்
கைவீசி மீள லுற்றார்
கனிவீசும் சாலை மார்க்கம்!
8