பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星盘 லா, ச. ராமாமிருதம்

இந்த இருட்டில் ங்கேதானிருக்குன்னு அதை ஆணியிலே :ச்சு சொல்ல முடியுமா, நிறுத்திவைக்க முடியுமா? ருட்டில் நான் எங்குமிருப்பேன்.

அறியாமல் கைகள் கூப்பின.

வெளியில் போனவர் திரும்பற நேரம்தான்.

§ : జనయా? 孪垩

கும். இந்து ஷாப்பிங் வர நேரம்தான் அவள்

ம் குடும்பத்தின் கோவர்த்தனதாரி. கையால் ஆகிே வாயால் இட்டு நிரப்பிண்டு, ஒரே அமுலும் ஆட்ட ஹாசமும்தான். அவள் கண்ணை மூடிண்டால் கூடவே ம் அஸ்தமித்துவிடும். -

భీళ్{

ஆனால் யாரும் ஒரு தரமேனும் பூமியில் கண்ணைச்

செலுத்தி வரமாட்டா. அவாளவாள் குருட்டு யோசனையில்,

பார் தலையும் ஆகாசக் கோட்டையில்தான்.

பெருமூச்செறிந்து எழுந்தார்.

எங்கே போறேள்?"

பக்கத்தாத்துக்கு, புருஷாளைக் கப்பிட "உங்களுக்கு மாத்திரம் பாம்பு குறுக்கப் படுத் திண்டு

இ sಿ: ###?

இருக்கும். ஆபதாமப ஹத்தாரம்'தான் துணை. நடக்கறது நடக்கட்டும். சிறுககளெல்லாம் வெளியிலே போயிருக்கு என்னை உசிர் வெல்லம் கொண்டாடச்

சொல்றியா?”

  • நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். இருட்டுலே குருட்டாண்டி அதுலே தடுக்கி அதன்மேலேயே விழுவேள்."

அப்படி நேர்ந்தால் அதையும் படவேண்டியதுதான். குந்தளே பாம்பு சத்யத்துக்குக் கட்டுப்பட்டது. மனுஷனுக் குத்தான் எதுவுமே கிடையாது.