பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 0 முருகுகந்தரம் நம்பி;

கூரிய முட்கள் குத்துமென்பதற்காக ரோஜாவைப் பறிக்காமல் இருக்க முடியாது. சுறாமீனுக்குப்பயந்தால் முத்தெடுப்பதெவ்வாறு? sfянтт:

ஆபத்தான உவமைகள் நம்பி;

அமைதியான உங்கள் போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறிப் பின்னர்வன்முறையாக வெடிக்குமென்று நான்எதிர்பார்க்கவில்லை.

வினா:

நெருப்பில்லாமல் வேள்வியா?

போராட்டமா நம்பி;

காந்தியடிகள் அமைதிநெறியில் போராட்டம் நடத்தவில்லையா?

விண:

பாஞ்சால வீரன் பகத் சிங்கின் வெடிகுண்டையும் செளரி செளரா தகனத்தையும் அவரால்தடுக்க முடிந்ததா?