இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 124
ஆயிரம் ஆயிரம்
சுதந்திர வீரர்களின்
குருதிப் பூத்தானே சுதந்தரம்? நம்பி:
உண்மைதான்!
ஆனால்
வன்முறை வென்றதாக
வரலாறில்லை
நெப்போலியளின் வன்முறை
அவனுக்கு
அமைதியான சாவை
வழங்கவில்லை,
ஐரோப்பாவையே
அவன்
சுடுகாடாக்கினான்.
ஹிட்லரின் வன்முறை
ஜெர்மானிய இனத்தையே
அரை நூற்றாண்டுகள்
கூறுபோட்டு
ஆறத்துயரில் ஆழ்த்தியது. -
சதாம் உசேனின் வன்முறை அவன் நாட்டு மக்களைச்
சாக்கடைத் தண்ணீரையும்
குடிக்க வைத்தது.
வன்முறைப்புண்
புரையோடாமல் இருந்ததில்லை.
ഖങ്ങ
நீங்கள் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது.
நம்பி:
விளக்கமாகச் சொல்,
ഖീങ്ങ
வன்முறையை விரும்பித் தேடிச் செயல்பவன்