பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 0 முருகுகந்தரம் நெடுமுடி

அவள் ஒரு பஞ்சாபிப் பெண் நம்பி;

உண்மையாகவா? அண்ணா! நான் உடனே அண்ணியைப் பார்க்க வேண்டும் நெடுமுடி:

அவசரப்படாதே! நான்வந்தவேலை முடியுட்டும் நாளை அதிகாலையில் பிச்சாவரம் காட்டுப்பகுதியைப் பார்வையிடப் போகிறேன் நீயும் வர வேண்டும். நம்பி;

சரி அண்ணா!

(நம்பி விடைபெற்றுவிடுதிக்குத் திரும்புகிறான்)

-திரை