இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
139 0 முருகுகந்தரம் நெடுமுடி
அவள் ஒரு பஞ்சாபிப் பெண் நம்பி;
உண்மையாகவா? அண்ணா! நான் உடனே அண்ணியைப் பார்க்க வேண்டும் நெடுமுடி:
அவசரப்படாதே! நான்வந்தவேலை முடியுட்டும் நாளை அதிகாலையில் பிச்சாவரம் காட்டுப்பகுதியைப் பார்வையிடப் போகிறேன் நீயும் வர வேண்டும். நம்பி;
சரி அண்ணா!
(நம்பி விடைபெற்றுவிடுதிக்குத் திரும்புகிறான்)
-திரை