பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 0 முருகுகந்தரம் துடிப்பு-அவசரம்! அவளைஎன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மேகலை:

அவளைக்

கடைசியாகச் சந்தித்து ,

எத்தனை நாட்களிருக்கும்? நம்பி:

ஒரு ஹரமாகிறது.

மீண்டும்

அவள் என்

கண்ணில் படவில்லை.

அவளுடைய 鲇

தோழியர்களை விசாரித்தேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து

வந்திருக்கும்

அவளுடைய

உறவினர் ஒருவரைக் காணச்

சென்னை சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

(அப்போது வானொலியில் மாநிலச்செய்தி ஒலிபரப்பாகிறது. இருவரும் பேச்சை நிறுத்திவிட்டுச் செய்தி கேட்கின்றனர்)

செய்தி

சென்னையில் நடைபெறும் கிழக்காசிய நாடுகளின் கலாச்சார விழாவில் பங்கு கொள்ள வந்த இலங்கை அமைச்சர் திலகரத்னே நேற்று இரவு ஒன்பது மணிக்கு ஒரு வெடிகுண்டு விபத்தில் இறந்தார் . அவருடைய பாதுகாவலர் நால்வரும் கொல்லப்பட்டனர். பதினைந்து பேர் கடுமையாகக் காயமடைந்து அரசாங்கத் தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.