பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 30 சொற்கோ:

‘கடமையைச் செய்! முடிவைப் பற்றிக் கவலைப் படாதே!- என்று கீதை சொல்லுகிறது.

கீதையும் குறளும் உன்னிடம் சிக்கிக் கொண்டு தூக்கில் தொங்காத குறைதான்.

வினா:

நீதிநூல்நம்மைக் கோழைப்படுத்தும் மெதுவான நஞ்சு! அறத்தைப் பேசிப்பேசியே கெட்டுப் போனவர்கள் தமிழர்கள்! மேகலை:

மருந்துக் கடைக்காரர் எல்லாருமே ஆண்கள், இது ஆண் ஆதிக்க உலகம், மருந்துவிலை எப்படி இறங்கும்? நம்பி;

இது பொருத்தாக்கூற்று, பெண்கள்மருந்து வணிகர்களாக இருந்தால் மருந்து விலை குறைந்து விடுமா? மேகலை:

நிச்சயமாக!

பெண்கள்

இயல்பாகவே இரக்க குணம் கொண்டவர்கள். பதுக்கி வைக்கவும்