பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 36

கண்டும் கேட்டும் உணர்ந்த அடிமனச் செய்திகள் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மேலே பீச்சும்தண்ணி போல என் உள்ளத் ந்து வெளியில் வருகின்றன். தோகை:

நீங்கள்என்ன கூறுகிறீர்கள்? சொற்கோ:

பேராசிரியர் மேகலைபற்றித்தான் பேசுகிறேன். தோகை:

மெதுவாகப் பேசுங்கள், யார் காதிலாவது விழப் போகிறது

(எல்லாரும் காதைத் தீட்டிக் கொள்கின்றனர்) சொற்கோ:

என் சொந்த ஊர் வேலூர். இந்திரஜித்

அதுதான்ஏற்கெனவே எங்களுக்குத் தெரியுமே. சொற்கோ:

பேராசிரியர் மேகலையின் ஊரும் அதுதான்.

(எல்லாரும் மெளனம்) மேலும்அவர் எனக்குப் பக்கத்து வீட்டுக்காரர்,

(எல்லாரும் கூர்ந்து கேட்கின்றனர்)