இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 36
கண்டும் கேட்டும் உணர்ந்த அடிமனச் செய்திகள் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மேலே பீச்சும்தண்ணி போல என் உள்ளத் ந்து வெளியில் வருகின்றன். தோகை:
நீங்கள்என்ன கூறுகிறீர்கள்? சொற்கோ:
பேராசிரியர் மேகலைபற்றித்தான் பேசுகிறேன். தோகை:
மெதுவாகப் பேசுங்கள், யார் காதிலாவது விழப் போகிறது
(எல்லாரும் காதைத் தீட்டிக் கொள்கின்றனர்) சொற்கோ:
என் சொந்த ஊர் வேலூர். இந்திரஜித்
அதுதான்ஏற்கெனவே எங்களுக்குத் தெரியுமே. சொற்கோ:
பேராசிரியர் மேகலையின் ஊரும் அதுதான்.
(எல்லாரும் மெளனம்) மேலும்அவர் எனக்குப் பக்கத்து வீட்டுக்காரர்,
(எல்லாரும் கூர்ந்து கேட்கின்றனர்)