பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் இ 62

பல்கலைக்கழக 山p百闵可位ITö邸 நம்பியும் வீணாவும் துஷ்யந்தரின் சகுந்தலையாக இதில் நடிக்கின்றனர். அரும்பாக இருந்த சகுந்தலையின் உள்ளம் துஷ்யந்தனால் அவிழ்மலராகிறது சிப்பிச் சகுந்தலை தன் முத்து. வயிற்றுடன் காதலனைக் காண அஸ்தினாபுரம் வருகிறாள் அரியணைக் காதலன், சூழ்நிலை பல் அறியாக் காதலன், ஆகிறான் பெளரவ மன்னனிடம் கெளரவம் இழந்த அப்புள்ளிமான்- - சீறும் சிறுத்தையாக மாறுகிறது. சகுந்தலை:

கைப்பிடித்த காதலரே! துஷ்யந்தன்.

நான் பெளரவ குலத்து மன்னன், சகுந்தலை:

புரிகிறது! பெளரவ குலத்துக் கெளரவம் என்னைமனைவியாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது, சரி: இந் நாட்டுப் பெளரவரே!

துஷயநதன

என்ன?