பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 5 வெறியன்- குண்டிற்கு இரையானர் சாஸ்திரி இயற்கைகுே ஆளர்னர். இது இரண்டாவது வேறு பாடு. மற்றபடி, லிங்கனும் சாஸ்திரியும் ஒரே வகை யானவர்கள். இவர்கள் இருவரும் காலத்தை வென்று ஒளிவிடுவார்கள்’’ என்று இரங்கல் உரை கூறுவார்கள். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த இந் நல்லோர்கள் நம்மை வழிநடத்துவார்களாக அவர் க்ள், தன்முயற்சி நம்மை ஊக்குவதாக; பெருமை நம்மை உயர்த்துவதாக. தன்மை நம் தடுமாற்றத் தைத் தகர்ப்பதாக அடக்கம் நம்மையும் அடக்க முடையவராக்குவதாக நம்மை உறுதிப்படுத்து வதாக கடமை உணர்ச்சி நமக்குக் கடமையைக் காட்டுவதாக அவர்களது மனிதாபிமானம், நம் மிடம் மக்கள் இனப்பற்றை வளர்ப்பதாக. Gr. eurr – 5