பக்கம்:எழில் விருத்தம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானிலம் வளிமுற்றிக் காண்குயிலும் வண் புறவும் பசுங்கிளியும் வாய்த்த மூச்சு சரிமுற்றி இருந்தாலும் தகுசெயலின் சிறப்பென்றாய்ச் சாற்றப் போமோ? - 2 மருதம் : கரைதேக்கி வனர்தந்த கார்தேக்கி மதகிடையில் கால்கள் தேக்கி நுரைதேக்கி வருநீரால் நுகம்தேக்கி வயலினிலே நுணலை தாவ வரைதேக்கி நீள்கரும்பு மணிச்செஞ்நெல் வளர்கின்ற வாழ்க்கை ஒக்கும்! உரைதேக்கிப் பயனளிக்கும் ஒப்புயர்வில் ஒவ்வொன்றின் . . - உயர்வு வேறே! 3 நெய்தல் : . நெடுவான நிறம்பெற்று நீளலைகள் கரைமோத நீண்ட தாழை