பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

________________

8 யாத அவள், தன் துயரை மற்றொருவரிடம் கூறுவ தில் சிறிது அமைதி அடைந்தாள். இருவரும் நேரம் போவதையே கவனிக்கவில்லை. அவர்கள் தான் அந்தக் கடையில் கடைசி. சொந்தக்காரன் கடைசியாக ஒவ்வொரு விளக்காக அணைக்க ஆரம் பித்தான். அப்பொழுதுதான் எழுந்துபோக வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு உண்டா கியது. மூவரும் வெளிக் கிளம்பினர். ஜோலா அவளு டைய அறைக்குப் போக வேண்டுமென்று பிடிவா தம் செய்தான். நகரில் மிக மோசமான துர்காற் றம் வீசுகிற குறுகிய தெருவை யடைந்தனர். புழுதியடைந்த வீட்டு வாயிற்படிகளில் பெண்கள் ஏதாவது அதிர்ஷ்டம் வராதா?" என்ற நம்பிக் கையுடன் நின்று கொண்டிருந்தனர் ஜோலா போகும்பொழுது அவர்களது ஆச்சரியக் குரலும், ஏளனச் சிரிப்பும், பொறாமைப் பேச்சும் அவனு டன் வரும் மங்கையின் மீது வீசப்படுவதைக் " கேட்டான். தன்னுடைய வருகை தூய்மையானது என்ம தைக் காட்டத் தன் நண்பனைத் தொடரும்படி கையசைத்துவிட்டு, ஜோலா அப்பெண்ணின் அறைக்குள் நுழைந்தான மங்கிய விளக்கொளி யில் அலங்கோலமான அந்த அறையில் அவன் கடிதக் கட்டுகளையும், புகைப் படங்களையும் புரட்டி னான். கடைசியாகப் புகைப்படமொன்று கிடைத் "ஆம் அவளுடைய பெயர். குழந் தையின் சட்டையொன்றை அவன் கையிலெடுத் தான். அம்மங்கை கண்ணீர் விட்டுக் கதற ஆரம் பித்தாள். அவளுடைய குழந்தை, அது இறந்து விட்டது. தது. நானா