பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

________________

6 காட் கொள்ள முடியவில்லை; அதுதான்குற்றம், என்று இடித்துக் கூறினான் அந்த இணையில்லாத வீரன். மான் குற்றம் செய்யாமலா, புலிபார் தண்டிக் கிறார்! ஏன்.மான் அழான கண்களைக் டிற்று? புள்ளிமான் துள்ளி விளையாடுவதா! கள் ளங்கபடமற்று ஓடுவதா! ஈருத உகிரும சத்தம் கேட்டாலும, மருண்டு ஓடுவது ஒரு குற்றமல்லவா! சாதுவாக இருப்பது மற்றேர் குற்றம! பதுங்கிப் பாய்வது, பல்லால் கடிப்பது, நகத்தால் கிழிப்பது இரத்தம் குடிப்பது, உறுமுவதுபோன்ற ஒரு நற் பண்பு இல்லை! இவைகளைப் பெறாதிருத்தல் குற்ற மல்லவா? புலியார். எத்தனை குற்றங்களைத்தான் பொறுப்பார்! ஆகவேதான், குற்றம் செய்த மானைத் தண்டித்தார்! மு பய டிரைபஸ் செய்தகுற்றமும் இவ்விதமானதே! இதனை, இறுமாப்பாளருக்கு இடித்துக்கூற ஒருவர்தான் முன்வந்தார், ஒருபலனுங் கருதாது ன்வந்தார், தன் தலை போகுமே என்ற யின்றி முன்வந்தார், எதிர்ப்புச் சக்தியின் தன்மை யையும் அளவையும் பொருட்படுத்தாது முன்வந் தார், நீதியை நிலை நாட்ட, கைவிடப்பட்டவனைக் காப்பாற்ற ஒரே ஒருவர்தான் வரமுடியும்! ஒப் பற்ற உள்ளப் பண்புடையோர் மந்தையாக சார்! by ரே ஒருவர்தான், அவர்தான் ஏழை காளர் எமிலி ஜோலா! பிரான்சுநாடு மௌனம் சாதித் தபோது, ஜோலா உண்மையை உரை ரைத்தார், டிரைபூல் குற்றாற்றவன் ', பங் எமிலி ஜோலாவுக்குத் தவிர வேறு யாருக்கும் அந்த உறுதியான உள்ளம் இருக்க முடியாது. அநீதி, பெருநெருப்பெனக் கொழுந்துவிட்டெரி ம்போது, அதனை அணைக்கத்துணிவது, அனைவ ருக்கும் சாத்தியமாகக்கூடிய செயலல்ல! :ஜோலா வால் முடியும்! ஜோலா அப்படிப்பட்ட ஆற்றல்