பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 127 தலுைம், செம்பு, அதன் குழம்பினே யுணர்த்துமாறறிக. இனி, அம்பனவளவையின், வாயிலணித்த செம்பினுலியன்ற பட்டம் போல, யாயைப் புறத்தே கிடந்து துஞ்சுதலின், இவ்வாறு கூறின ரெனிலுமாம். இன்னுருபு, உறழ்ச்சி. பான னது இயல்பு பாணற்குரைத்தபத்தின் முன்னுரைக்கட் கூறப் படும். பாணன் தலை#ற்குவாயிலாய்வங்து, அவனது காதன் மையும் வரவுங் கூறி, அவற்குரிய மகளிரின் சிவப்பாற்று விக்குமிடத்த, அவன் சொல்லின் மகளிர் தேறியிருத்தலும், அவன் கூறியாங்குத் தலைமகன் வாராது தாழ்த்தலும், அதனுன் அம்மகளிர் ஆற்ருது வருக்கி வேறுபடுதலும் அகவொழுக்குத் திண்மையின், அவர்கள் அவன் சொற். களைப் பொய்யென மொழிதல் இயல்பு. "கைவளம்பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம், பூத்தன பானு கின் பாட்டு' (பரி. 18:20) என்னும், கைகவர் கம்பிற் பனுவற்பாணன், செய்த வல்லல் பல்குவ வையெயிற், னறதக லல்குல் மகளிர் இவன், பொய்பொதி கொடுஞ்சொல் ஒம்புமின்' என்றும், பாணன்கையதை, வள்ளுயிர்த்தன்னுமைபோல, உள்யாது மில்ல்தோர் போர்வையஞ் சொல்லே' (கற். 200, 310) என்னும் சன்ருேள் செய்யுட்களிற் பயின்றுவருதல் காண்க. குள் என்றது ஈண்டு வன்புறைய்ை. புறத்தொழுகித் தன் மனையகம் போத்து, புதல் வனத் தாங்கி கின்ற தலமகனே கோக்கி, புறத்தொழுக் சினரும், அவர்கட்குக் துணையாே ஒரும் .ெ ப ய் ம் மொழியும், பொய்ச் குளும் செய்தொழுகுப வாயினும், அச்செய்கை மகப்பயத்தார்க்குத் தக்கதன்குச, அண் கிண்யாது நீயும், நின்பாணனும் செய்தொழுகுகின் ர்ே தள் என்பாள், "த்மைகனையும் பாணனையும் ஒருங் கெடுத்து, தில்பைக் குணங்களால் உயர்ந்த கின்பால் பொப் யொழுக்கம் தோன்றினமையின், கின் குறிப்புவழி பொழு - - * > . கும் பாணனிடத்தும் அது தோன்திற்றென்றற்கு, கின்னி.