பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 10 L ?・?・・エ - 。 * + -- - இனி, ஆசிரியர் கச்சிஞர்க்சினியர், 'அவனறி வாற்ற | t t ۔ٹ۔ سے گا. - GP پٹہ . کسی سہم TFY ויי"ץ / ו 3 -2. ^ வறியு மாக:ன்' (பொ. 147) என்ற சூத்திரத்துக் கொடு மை யொழுக்கம் தோழிக் குரியவை, வடுவறு சிறப்பிற் 劫车 二メ“ } ೬# 'r“ ஐ * پہ یہ -- سیو சுற்பிற் றிரியாமைக், காய்தலும் உவத்தலும் பிரிதலும் பெட் டலும், ஆவயின் வரூஉம் பல்வேறு கிலேயினும், வாயிலின் ஈஉம் வகை ' என்டகில் கூ யே. பல்ே கிலேயி ம்ை ' வரூஉ る。J 。 னடத ல க. ய, பல வது கலையனும என்றதனுல், 'இது புதல்வனே நீங்கியவழிக் கூறியது ' என்றனர். (சு) 37. மடவ ளம்மதி யினிக்கொண் டோளே தன்னெடு நிகர வென்னெடு நிகரிப் பெருநலந் தருக்கு மென்ப விளிமலர்த் காதுண் வண்டிலும் பலரே ஒதி யொண்னுதல் பசப்பித் தோரே. தலைகின் முேழுகட்டடாகின்ற பரத்தை புறனுரைத்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி அவள் திறத்தாராய் ன்ேருேழுகும் வாயில்கள் கேட்டச் சொல்லியது. - பு: ரை :- இப்பொழுது கலைக்கொண்டொழுகும் பரத்தையாவாள், கன்ளுேடு கேரில்லாக என்னெடு, கன்னே பெருகலக்கை வியந்து என்னேப் புறனுரைத்தாள் என்பர் ; முன்னர், சின்னல் நலனுகரப் பட்டுக் கதுப்பயல் விளக்கும் ஒள்ளிய துதல் பசக்கப்பட்ட மகளிர், வண்டினம் தேனுண்டு கழித்த மலரினும் பலராதல்ை அறிந்தில ளாகலின், அவள் அறியாமை நிரம்பிய இளையளே ry * هم - நகராகக கருதத தனது :ப مفتي .Tة هTلهrي மடவள், மடம் உடையவள், அஃதாவது ஈண்டு அறி யாமையும் இளமைச்செவ்வியும் ஒருங்குடையள் என்பது பட கின்றது. கிகர்தல், மெய்யுவமப் பொருட்டு , 'கடுப்ப வேய்ப்ப மருளப் புரைய, ஒட்ட வொடுங்க வோட நிகர்ப்ப