பக்கம்:ஐயை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்,

பெருகிடும் அன்புப் பெருக்கிள்ை பேதையேiள் 645 இப்படிப் பலவா றெண்ணி மகிழ்ந்தே அப்படி நடந்தபின் அடுத்து நடப்பதும் தொடர்ந்து நினைத்தாள் தோள்கள் சிலிர்த்தன! இடருறக் கைகளை ஊன்றி எழுந்து படர்துயர் அறியாப் பாவை 650 தடந்தனள் மூன்றிற்கு அத்தையை நாடியே!

36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/50&oldid=1273511" இலிருந்து மீள்விக்கப்பட்டது