இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெருஞ்சித்திரனர்
செத்ததும்பை இருந்திருந்தால்
செலவுவர விருக்கும்! செய்திக்கும் வழியில்லை; முகவரியும் இல்லே! பத்திருந்தா லும்பெற்ற
பிள்ளையின்மேற் பாசம் பட்டாளம் போனவர்க்கும்
இருக்காதா என்ன?” 3
-என்றபடி ஐயைமனம்
இாாமுழுதும் பேசும்! இருவிழியும் நீர்வழியும்:
மேலும்.மனம் ஏங்கும்: “இன்றில்லை யாயினுமே
என்றேனும் வருவார்! வந்தாலும் என மணந்து
கொள்வாரோ இலையோ? ஒன்றுறுதி; அவர் வந்தால்
ஒடிப்போய் வீழ்ந்தே உயிரையவர் காலடியின்
கீழ்வைத்துக் கேட்பேன்! 'நன்று;ஐயை, உனேமனப்பேன்’
என்ருல்தான் எழுவேன்; நா"வில்லை எனமொழி முன்
நாணிறந்து போவேன்' 4.
17