பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ií} £ சென்று கயலும் பொறித்த தென்னர் பொன்னும் பாண்டிய மன்னன், திருவுளம் பற்றி வரச்செய்தி சொன்ன நேரத்திலே அம்புவியையாளும் மன்னன் யாரிங்கே வந்ததென்ன, ஒட்டமாய் நடந்துவந்த சேட்டமான வேட்டைக்காரர் 2000 சிம்பி வருவார்கள் சினந்தெழுந்து, பொன்னும் பாண்டியர் திருமுன்பதில் கடுகச் சென்று சேர்ந்தவந்த நேரத்திலே முன்பு சென்று கும்பிட்டுக் குலசேகரர் முன்னிற்கவே முன்பு பூதந்தனை வேலை கொண்டு புவியாண்ட மன்னர் வம்புற்ற குழலர்கள் மாரனென வந்த மன்னனர் வாணுதிராயனேடே வார்த்தையேது சொல்வாராம். "பாடும் பரசிக்கும் பரிகலத்துக்கும் பரிவுடன் விருந்திட வேணும் காடுதனிலுள்ள பலமிருகம் காடை கவுதாரி முசலுடும்பு நாடிப்பிடித்திந்த மிருகமெல்லாம் நாழிகைக்குள் கொண்டு வரவேண்டும்’ வாணுதிராயனுடன் வந்த வேட்டைக்காரர்களும் 2010. சேட்டமுள்ள வேட்டைக்காரர், தென்னவனைக் கைதொழுது வேட்டையாட வேணுமென்று வேடர்படை மகிழ்ந்து தேட துஷ்டனையும், புலியனையும், சோமனென்ற நாய்களையும் வட்டமிடும் குமிண்டனையும், வல்லாளதேவனையும் அஷ்டதிக்குமது வளையும் அணுகரிய பாஞ்சனையும் பாசக்கயிறு எடுப்பாரும் பல நாயைப் பிடிப்பாரும் நேசத்துடன் பன்றியீட்டி எரிசரங்கள் எடுப்பாரும் சங்கிலியில் சில நாயைத் தவருமல் பிடிப்பாரும் பொங்கி எங்கும் பறந்தோட பொன்னுப் பாண்டியன் . வேட்டைக்காரர் வல்வரிசையெடுப்பாரும், வேல்குந்தங்கள் எடுப்பாரும், 2020 மல்பயில் திண்புயத்தார் வளைதடிகள் எடுப்பாரும், சிலகோலும் புரிவலையாம் சிலநாய்கள் சங்கிலியாம் வலை கோலுங்கையுடனே மணியீட்டிக்காரர்களும், மூஞ்சூர் வலையும், முசல்வலையும் முறுக்குவலை அருக்குவலை பொய்த்ததொரு பல்வலையும், வட்ட வலைத்தட்டுடனே காடைபிடிக்கும் வலை கவுதாரிதட்டுடனே, 1999 சேட்டமான-சிரேஷ்டம டீன, சிறப்புமிக்க. 2000 சிம்பி-கிளர்ந்து (நெல்ல்ை பா. வ) பரிகலம்-பரிசனம். பரிசலம்-சொல் தவருனது.