பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3650 2070 露{}恩鲁 103 ஒதுங்குமுன்னே சுத்தியங்கே ஒக்கவளைந்திடுமாம் கிளர்ந்த முசல் தன்னையங்கே கூர்மையுடன் தேடிடுவார். சீறிமுசலது தான் செல்லுதில்லை நாய்களெல்லாம் ஏறுதில்லை நாய்களெல்லாம் எங்கும் பறந்தோடுதடா, விட்டவிட்ட நாய்களெல்லாம் மீளவிழுத்தோடு தென்ருா தட்டழிந்தங்கோடுதடா, தப்பிமுசல் பதுங்குதடா. மெத்தவந்த வேடர்களும் வீமனுடன் குமடுகளும் அத்தனைபேர் தங்களுக்கும் அகப்படாமலந்த முசல் பாய்ந்தோட அந்த முசல் வள்ளிநாடு தன்னைநோக்கி ஊக்கமுள்ள நாய்களெல்லாம் நாடவிட்டார் முசலின், மேல் வேடருட பெரும்படையும் மிகுந்ததொரு நாய்த்திரளும், காடு எங்கும் தான்பறந்த கால்கிளர்ந்து ஒடுதம்மா. திருமாமருப்பு வெள்ளம் சிந்தி எங்கும் பறந்தாப்போல் பெருநாயும் வேடர்களும் பின்தொடர்ந்தங்கோடுதடா வள்ளிவாழும் நாடுவிட்டு வாய்த்த தந்தை வெளியுமிட்டு கிள்ளுதடா முசலதுதான் கீழ்க்கிடந்த பத்தையிலே கசங்களது போலிகுண்டு காளியங்கே வீற்றிருக்கும் இசல் கிடந்த பத்தையிலேயிருந்து முசல் பதுங்குதம்மா. மாகாளிக் கடைக்கலமாய் வந்தொதுங்கும் முசலதுதான் சாகாமல் நாயை வெல்லத் தக்கவரம் கொடுத்தாளே. பற்றிவந்த நாய் பலதும் பரந்து வந்தவேடர்களும் சுத்தி எங்கும் பரந்து கொண்டு துடர்ந்துகாண் முசல் மேலே காணுமல் பத்தை எங்கும் கலந்ததுகாண் வேடர்படை. வாணுதிராயன் வனம் வந்தடக்கம் பார்த்தபோது துஷ்டனேயும், புலியனையும், சோமனென்ற நாய்தனையும் துங்கிவந்து கடிக்குமந்த துஷ்டனையும் ஏவுவானம் விட்டவிட்ட நாய்களெல்லாம் மீண்டு மீண்டு வருகுதையா. அட்டதிக்குப்பாயுது காண் ஆள்மேலே சிறுது காண் ஒடுதில்லை கடிக்கவது உறுமுதுகாண் முசலதுகாண் அஞ்சுதுகாண் நாய்களெல்லாம் அடர்ந்தேறிச் செல்லுதில்லை மிஞ்சுதுதான் முயலதுகாண் முடுகியானயைத் துரத்து காண் பத்தையிலே கிட்டிச்சென்ருல் பதுங்கி மெத்தச் சீறுதுதான் கத்தி வந்து குதித்திட்டால், துடர்ந்து பத்திக்கடிக்குதுதான் 2013 முயல் ஒடிக்களைத்தபின் நாயை எதிர்த்தகதை, விஜய நகரக் கோட்டை கட்டவும், பாஞ்சாலங் குறிச்சி கோ T.டை ஆம் இடம் கண்டுபிடித்த வரலாறுகளில் காணப் அதுபோன்றதே இச் செய்தியும். இதுவோர்