பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I露む 2560 2570 2550 தங்களே டெதிர்த்தவனை தானென்று மல்லாமல் தென்குமரி மட்டும் காசி காஞ்சிபுரமளவும் தேசமெல்லாம் நேசமுடனண்டிருந்த நாளில் ஆண்டிருந்த நாளிலந்தப்படை வீடுசெல்ல அவரவர்கள் செய்த பிழை பொறுத்து பூண்டு பொருந்தக் களித்துப்பொன் முத்தங்கொழித்து பொன்னுலகம் போலிருந்த வள்ளியூர் தனிலே புதுமையொன்று சொல்லுகிறேன் பூதலத்தோரே கேளும் 4. சீர் சிந்து பாண்டியர் படத்தை பண்டாரங்கள் எழுதியது கற்ற மாது நல்லாள் காரிகையாள் பூமாது. சித்த முட னின்றெடுத்த திருவாட்டி தன்னை வள்ளல் திருவுளந்தன்னல் மைந்தன் வயசு பதினறில் பண்டாரங்கள் சில பேர்கள் பாண்டிமன்னர் வடி வைக் கண்டு கண்டிருந்த வடிவெழுதி ஒவியமாய்த்தான் சமைத்து கொண்டு சென்று பாடிடவே குவலயத்தோர் கொண்டாட என் திசையும் தானறிந்து இயல் மதுரை தன்னைக் கடந்து வண்டமிழோர் கொண்டாடும் வட நாடு தரன் புகுந்தார் தென்றிசைக்கும் மண்டலமுந்தொட்டர் வளநாடு மிட்டுச் சோழனுட மண்டலமும் சிறந்த புகழ்நாடு மிட்டு ஈழமுதல் கொங்குநாடு ராஜ்ஜியமெல்லாந் திரிந்து மன்னவர்கள் வடிவையெல்லாம் வையகாமல் பாடியாடிக் குலசேகரன் மேல் மையல் கொண்டாள் கன்னடியன் தேசத்திலும் கண்ட கண்டயிடங்களெல்லாம் வர்ணித்து வரிசை பெற்று மடவார்கள் வீற்றிருக்கும் பொன்னின் மணிமாளிகைக்கே கன்னடியன் மகளருகே சென்று நின்று பாடிடவே தேன்பயிலும் மொழிவடவாள் மன்றல் செறி பூங்குழலாள் மங்கை நல்லாள் பெண் - . கொடியாள் குங்குமஞ்சேர் கொங்கை நல்லாள் கோலவர்ணச் சாயல் - நல்லாள் கோடனைய பூமுலையாள் கொஞ்சுமொழி யஞ்சுகத்தாள் பேடையின் மயிலனையாள் பெண்கொடியாள் பேதமையாய் - 2556. நாட்டுப்பாடல் ஆசிரியர் வள்ளி பெருமையை நினைவுபடுத்துகிரு.ர். - . லத்தில்