பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 10 3.420 邻猩路{} 3414 翼49 வள்ளியூரிலே வாரெனன வட சோதிரி விட்டு விட்டான் உள்ளோலே தானுமுண்டு யுறுதி வார்த்தை யுண்டு மெள்ள வென்ன விட்டுவிடு விசேஷ மெல்லாஞ் சொல்ல - வென்ருன் வார்த்தை தன்னைக் கேட்ட போதே வாசல் தன்னை திறந்து விட்டான் கீர்த்தியுள்ள கன்னடியன் கிளர்ந்த மணி மண்டபத்தே விசையுடைய மந்திரிமார் ரெண்டகஞ் செய்விக்கவே வீற்றிருக்கும் நேரத்திலே விரையவங்கே சொல்லுவானம் கொண்டு சென்ற ஒலை தன்னைக் கும்பிட்ட வன்கைக் கொடுத்து சோதிடனது ஒலையை வாசித்தல் கண்டு நின்று வாங்கியொரு கணக்கனவன் வாசிப்பானம் வீரமுள்ள தரையைத் தள்ளி மிடுக்கான கோட்டை தன்னை சேரக் கெடுதியிலே தெற்கே தள்ளி விட்டதுவும் பாண்டிய மன்னர் சோதிரியும் பறைந்தெதிரே தடுத்ததுவும் நீண்ட புகழ் குலசேகரர் நிகழ்ந்த யுரைத்ததுவும் தாண்டி மன்னர் மிகச் சிதைத்துத் தள்ளிவிடச் சொன்னதுவும் இட்டமுடன் கோட்டை தன்னை இடித்துத் தெற்கே - விட்டதுவும் அட்ட மத்துச் சனி போலே யழிவு வந்த காரணமும் குற்றமில்லா வள்ளி நகர் கோட்டை கொள்ளலாமெனவே உற்ற புகழ் சோதிரிதா ைேலை தன்னைக் கண்ட போது கடிதாக நீட்டு கண்ட கைமேலே கன்னடியன் - மடியா மலிப்போ வருகில் வள்ளியூரும் சொள்ளையென்ன நீட்டுடைய வாசகமும் நிண்ணயமும் கேட்ட போது வேட்டை போலச் சினந்து வெகுண்டானே கன்னடியன் படை திரளல் பாங்க மதாய்க் கன்னடியன் பாண்டியன் கோட்டை கொள்ள முரசக்கரம் துடிபடவே முத்து வல்லய முழங்க வீர முரசு கொம்பு விருது மலருடனே தான் பாரப் பெரும் படையை பாண்டியன் மேலேவுவாளும் அப்பொழுதே யந்தக் கன்னடியன் தானும் ஆயிரம் தண்டேறி காரியப் பேரும் -மிடுக்கான-பலமான (மலை) 3428 -3429 வாத்தியங்களின் பெயர்கள்