பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15& 34 40 3 4 50 34 60 3453 இப்பொழுது வரவேணும் படைக் கென்னவே எத்திசை தன்னிலும் ஆளோடிச் செல்ல எல்லையில்லாதக் குதிரைப் படையும் சுத்திப் படையொரு . எண்பதினுயிரம் அதல்ை ரெட்டி குதிரைப் படையும் சத்த சமுத்திரம் போலே தண்டேறிகளும் காரியப் பேரும் முத்து நகைப் பெண் கொடியாள் கொடுத்து முப்பதின் காதவழி யோட்டப் படையாய் 3. சீர் தொங்கல் ஒடிப்படை கோபித் தெழுவார் கடல் பே லே ஊழிக் கடல் கால் கடல் போல படை யேறவே ஆடர் பரியேறிச் சில ராவுத் தன் மார் சூடி - ஆனத் திரள் வானத்தெழு மேகத்திரள் போலவே வேளைத் திரைபோலப் பரிசேரப் புடை சூழ வேகத்துடன் ராவுத்தர்கள் யானைப்பரி ஏறவே ஆயித் தெழு தூசிக் கனல் வானத்திரள் போலவே ஆதித்திரள் தூசி மறையாமல்க் கொடியாடவே அடர்ந்த பணிக் குடையும் படர்ந்த சேருடிகளும் வானத்திலெங்குஞ் சென்று மறைத்து நிழலிடவே மல்லாரி திவிலே பேரிகை மகுடஞ் சகடை கொட்ட கொட்டு முட்டு மத்தளங்கள் கூடித்திடிமன் முழங்க கொம்பு தாரை சின்ன குழலெங்கு முழங்கிடவே தொட்ட ரெட்டி மாரனேடே துலுக்கர் மலுக்கர்களும் சோனகரும் வானவரும் துலையாத வன்னியரும் குட்டு வரத் தொட்டியரும் குறவர் மறவர்களும் பட்டியிலுள்ள நாயக்கரும் பதினெட்டுச் சாதிகளும் பலச் சக்கரப் படை யும் பறந்து நெருங்கிடவே குன்று பரிசைக்காரர்களும் குத்துஞ் சவளக்காரர்களும் தண்டு பீட்டிக்காரர்களும் தத்தாரி விற்காரர்களும் தந்தளத்துடனே வரும் கொந்தளச் சவளக்காரர் பட்டயம் பலகையோடே தட்டுநூல் பரிசைகளும் பற்ற வளையத் தோடே உருய் வழுதடியும் சோட்டை தரிகை முப்படி காட்டாரி யிருப்புலங்கை தோளு வலக்கை வணுனது மெடுத்துப் படை அடர்ந்த மருந்திலையும் படர்ந்த சேருடிகளும் -8455 படையிலிருந்த சாதிகள்