பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 () 36 70 3 680 3.5 50 மன்னன் மதிப்பன் கதை செலுத்திய சாளுகிலாம் கெங்கோல் நடத்துகிலாம் தென்னர் பாளையத்தே தீராண்மையுள்ள வீர்வர்கன் மன்னனென்றும் மதிப்பனென்றும் வன்னியர்கள் பேருண்டு இருவருநதான் பொரும நோம வக்கமற்ற படைதான் ஒருயிடமுந் தரியாமல் ஒடு வானம் காடு பாய்ந்து திரும்பிவிட்ட கன்னடியன் செருமிமுட்டி பொரும் நேரம் பருந்து தனதுாத்தினனே மாயம்பல செய்தானே வருந்தியந்தக் கன்னடியன் வார்த்தை பல சொல்லுவானம் எடைக் கிடை பொன் கொடுத்தாலும் ராச்சியத்தைக் கொடுத்திடினும் கடல் சூழ்ந்த வையகத்தில் கண்டதுண்டோ யிப்படிதான் என்னருகே வந்திடுகில் ராச்சியத்தைக் கொடுத்திடுவேன் கர்ணனைப் போல் கொடை கொடுப்பேன் கனக தண்டிகை தான் கொடுப்பேன் எந்நலமும் கொண்டாட ராச்சியத்தைக் கொடுத்திடுவேன் என்று சொல்லிக் கன்னடியன் யிதக்க நாலு கிளியும் கட்டி வென்று வரத்தக்தொரு வீர வாள்கள் தானுமுண்டோ கன்னயனது சொல்வே கண் கொள்ளாத பெரும் படைக்குள் முன்னொருவன் சொல்லுமுன்பே மொழிந்தானே தானெருவன் அப்போதே யதிலொருவன் ஆமெனவே சம்மதித்து மெய்ப்புடனே போகவென்று விரைவுடனே தொழுது நின்ருன் தொழுது நின்ற சேவகனத் தோலயத கன்னடியன் பழுதறவே வார்த்தைச் சொல்லி பருக்கை பச்சைவடங் - கொடுத்தார் கடுக்கனுடன் பச்சைவடம் பட்டையமும் தான்வாங்கி திருக்கச் சிறப்பும் பெற்றுச் செல்லவென்று புறப்படுவான் செல்லவென்று புறப்படுவான் தீராண்மையுடன் சென்ற போதே மன்னன் மதிப்பன் - இவர்களைப் பற்றிச் செண்பகராமன் பள்ளுவில் சொல்லப்பட்டிருக்கிறது.