பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 தப்ப மதியில்லாமல் சமர் களத்தே பட்டுவிட்டார் பல பலென விடியுமுன்னே பலர் கூடிச் சென்ற படை அற்ப முந்தான் சலியாமல் அந்தியளவு பொருதபடை அந்தியளவும் பொருதலுத்த யான குதிரைப் படை கொடுத்து வந்த படையத்தனையும் தட்டு கெட்டுப் போச் செனவே விட்டுப் போன பெரும்படையும் மீண்டு போன குதிரை களும் பட்டுச் சேன முள்ள தெல்லாம் பாளையத்தில் வந்து கூடுதடா கோடை படை பட்டு குதிரைபட்டு கோட்டைதனைக் கொள்ள மாட்டாமல் வாடி முகஞ் சம்பி மன்னவனும் வடுகச்சி மலையிலே வாங்கி விட்டார் 4. சிர் சிந்து 4130 வாங்கியங்கிருந்த போதே கன்னடியன் தானும் 4 140 盛夏多5 மகள் தன்னைக் கூட்டியிங்கே வரவேணுமென்ன தாங்குஞ் சிவிகைமாரும் சில தண்டிகை மாரும் தந்திரமாக நடந்து பதினெட்டு நாளதிலே ஒங்கு புகழ்க் கன்னடியன் முன்னே கொண்டு வந்தார் ஒன்டொடியும் கைதொழவே கன்னடியன் தானும் என்றிசையும் கன்னடியன் மகள் முகத்தைப் பார்த்து எந்த விதந்தனிலும் ரெண்டிலொன்று காண்பேனென்ன வாய்த்த புகழ் கன்னடியன் வடுகச்சி மலைதனிலே 2. சிர் சிந்து கொடு முடியான் சோதிரியும் கோட்டையது பறித்திடவே குற்றமில்லா வள்ளி நகர் குலசேகர மன்னன் கெடுமதியால் கோட்டையிட்டுகேடுவந்து தான் பிடித்து இடைச்சி கதை செஞ்சி மன்னர் மலை ஏறிக் கெட்ட வியாதியாலேயன்று ஐவரிட்ட கோட்டைக் கொரு யழிவு வருங் காலத்திலே மைவிழியாள் இடைச்சியவள் வந்த கதை கேளு மினு வினை வளைக்கை யிடைச்சியவள் விடி வேறு தானழகி பழையப் பத்தியுமிட்டுப் பசு கிடைக்கு தட்டையிலே அழைக்க வரும் கைப்பிடித்து யசுபத்திலே செல்லுவாளாம் தட்டுகெட்டு-அழிந்து போய் (தட்டுக் கெட்டுப் போய் அலைகிருன். திண்டாடுகிருன்)