பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

易認き。 பொந்தந்தடி செய்யச் சொல்லுதல் அடித்துக் கொல்லாமல் கஞ்சி தந்தீரென்ருன் கத்தி கொண்டு விறகுகளை வெட்டியே கட்டிக் கொண்டவள் கொல்லையில் சாத்தினன் மத்தியான மொரு கட்டுச் சாத்தினுன் மாலை நேர மொரு கட்டுச் சாத்தினன் மீண்டும் மீண்டும் போய் ரெண்டு நாளைக்குள்ளே விறகுக் காடாக்கினை வள் வீட்டையே கண்டொரு நாள் விறகு கொண்டு வந்தே 210 குத்தியைத் தச்சன் வீட்டில் கொடுத்தனன் வள்ளியூரை வலஞ்சுத்தியாடுது வங்கிசத்தோர் வணங்கிடும் ஊர்த் தெய்வம் அங்கும் மிங்கும் பிழைக்க வொட்டாமல் அடித்தடித்துக் குதிக்குதே தச்சனே வீசி வீசிக் குதித்துக் கொண்டாடவே வெண்டயத் தடிப் பொத்தியுண் டாக்குவாய் கூசிடாமல் சுமையென்று சொல்லியே கொண்டு வந்தான் விறகவள் வீட்டுக்கு விறகுவாணிச்சி வித்து முடிகிருர் 220 விருந்துக் காரரைப் போலிவன் சாப்பிட்டான் இறுதியாக ஒரு நாளை வேளையால் ஊரும் பேரும் முறையென்று கேட்டனள் வேறு (தன் வரலாறு கூறுகிருன்) வெம்பனுாரம் பலத்துல வீத்திருந்த கரையாளர் கண்டிடாத ஆத்திக் குட்டி பெரிய பணக் காரனவன் பூமாலை மனையாட்டி புத்திரனில் லாதிருந்தாள் 210 உழைத்து பிழைப்பது கடினம் என்பதைக் கண்ட வீளுதி வீணன் தச்சனிடம் பொந்தந்தடி செய்து தடிக்காரர் உதவியோடு வரிவசூலிக்கத் துணிவதற்கு பொய்க் காரணம் கூறுகிருன். ஊர்த்தெய்வத்திற்குக் கொடை கொடுத்து கோமரம் ஆடப் பொந்தத்தடி செய்யவேண்டும் என்று கேட்கிருன். அவற்றை வைத்துக் கொண்டு ஒரு படை தயாரித்து, வரிவசூல் செய்ய திட்டம் இடுகிருன்,