தமிழிலக்கணத் தோற்றம்
________________
iii: மா றிணைப்புச் சொல் Adversative Conjunction)
ஏனும்.
iv. முடி பிணைப்புச்சொல் (Illative Conjuncion)
கா : அதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே
வரிசைக்குறிகள் ஆம், ஆவது என்பன
சாரியை, கரம் காரம் கான் என்னும் எழுத்துத் துணை யொலிகள், சாரியை இடை நிலையென்று உண்மையில் சொல்லறுப்பில்லை.
கைலையங்கிரி =கைல என் கிரி, கூட்டாஞ்சோறும் கூட்டு ஆம் சோறு: புளியம்பழம் = புளியின்பழம், ஆலங்காடு =ஆலம்+காடு:
வல்லோசையுள்ள தோன்றல் திரிதல் இரட்டல் ஆகிய புணர்ச்சிகள் முது பழந்தமிழில் இல்லை,
அறிஞன் என்பதில் நகரம் போலியே. அறிநன்அறிஞன்.
அறிகின்றாள் - அறியுன்னான் - அறியுன்னன் - அறியுநன்-அறிஞன். னகரத் தோன் றுமுன் நகரமே வழங்கிற்று.
அசை நிலையென்று ஒரு சொல்லுமில்லை. பொருள் குன்றிய அல்லது பொருள் தெரியாத அல்லது தவறாகப் பிரித்த சொற்களையே அசைநிலையென்று இலக்கணிகள் கூறிவிட்டனர், அதனால் பிற்காலத்தார் அவற்றைப் பொருளின்றியும் வழங்கினர்.
அசைநிலைச் சொற்கள்
மா : புற்கை யுண்கமா கொற்கை யோனே' மாகொற்கையோனே என்று பிரிந்திசையும், கேளுமையா- கேளு மியா - கேள் மியா -கேண்மியா .
இக: 'கண்பனியான்றிக', ஆன்று இக = நிறைந்து விழ