பக்கம்:ஒய்யாரி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 器激 வித்திய கல்யாணியின் விஷமூச்சில் பிறந்த நாகம் ஒனத்தோறும் மணமகனே பிணமகனுக்கி யிருந்தாலும் இருக்கலாம். அரைவெட்டு வாலாட்டியது மறுபடியும். அது. தப்பு ஒவ்வொரு இரவிலும் புதுமண மதுவின் தேறல் பருகும் எண்ணத்தினளாய் அவளே மணமகனைக் கொன்று விட்டு சாபம் என்று புரளி கட்டி விட்டிருக்கலாம் அல்லவா? எனப் பிரசங்க தோரணையில் தொடங்கினர் அவா. "இருக்கலாம். அதையே தான் நானும் சொல்ல வந்தேன்.” - "சரி. இந்த வீண் கதாகாலட்சேபம் ஏன்? உமது ஆராய்ச்சித் திறனே அறிவுறுத்தவோ?’ என்று கெண்டை பண்ணினர் அ. வெ. அறிஞர். ‘இவன் யாருடா இவன்-பெரிய இவரு மாதிரி! மூஞ்சியும் மோறைகளும் மெத்தப் படிச்சவரு இவரு' என்று முணமுணப்பு பரவியது. “வந்து...விஷயம் என்னன்னு கேட்டா, நம்ம ஊரு மோகினி இருக்காளே அவ கதையிலே வாற கித்திய கல்யாணி மாதிரி...' 'இருக்குமய்யா இருக்கும்' ‘நான் சொல்றேன், அவ மோகினிப் பிசாசின் அம்சமாகத் தானிருக்கலும். கவனிச்சிகளோ - கம்ம பண்ணையார்வாள் தலைமறைவா ஒடிப்போன தினத்தன்று தான் பெளர்ணமியும் என்று குரல் கொடுத்தார் பஞ்சாங்க தாசா, போனதைப் பற்றிப் பேசி என்ன செய்ய? இனி மேல் கடப்பது.

  • யாசறிவார்-நாடகமே உலகம் என்று ராகமிழுத் தார் ஒரு அன்பர். - - -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/35&oldid=762490" இலிருந்து மீள்விக்கப்பட்டது