பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 |  ஒரு கவிஞனின் இதயம்


        பதினெட்டு அத்தியாயங்களையும் பாடி

முடித்துவிடுங்கள். நாட்டுப்புறம் இங்கே இருக்கும் வரை நவ இந்தியாவில் தாங்கள் விரும்பும் இடம் உவகையோடு அளிக்கப்படும்.

                             தங்கள்,
                         நாட்டுப்புறம்.

நவ இந்தியா நாளிதழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்





பி.கு: கோவையில் என் தந்தை நவ இந்தியா' என்ற நாளிதழின் வாரமலரில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தார். பின்னாளில் அங்கேயே புரூப் ரீடராகவும் வேலை பார்ததார். ஆனால், புரூப் ரீடருக்கான சம்பளத்தை அரசு உயர்த்தியபோது, இவருக்கு கல்விச் சான்றிதழ் இல்லை என்றுகூறி சம்பள உயர்வு மறுக்கப்பட்டதும், சுயமரியாதை காரணமாக அவர் வேலையை விட்டு விலகினார். அடுத்த வேளை சோற்றுக் கில்லை என்கின்ற நிலையிலும் கூட.