பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

யாத ஒரு மாப்பிளைக்குக் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுடைய படவில் இவளுக்குண்டாகிய நிற்பாக்கியம் அவள் சிறுவயதில் அனுபவித்ததிலும் அதிகமான தாயிருந்தது. கடின வேலையினாலும் புருஷனுடைய கடோரமான நடத்துதலினாலும் இருளாயி முன்னிலும் அதிகக் கேட்டவளானாள். ஒருநாள் தடவை இவளை புருஷன் வழக்கந் தப்பி மிதம் மிஞ்சி அடித்ததினால், கொடுசூரியாகிப், படவை விட்டுக்கரையிலே போய் ஏதொரு வழியாயாவது சீவனம்பண்ணுவேன், இல்லாவிட்டால் வீதியிலே பட்டினியாயாவது கிடந்து சாவேன் என்று தீர்மானித்துக்