பக்கம்:ஒரு படவுக்காரி கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அந்த ஐஞ்ஞறு உருவாரங்களின் பேரிலும் பட, அவைகள் இவளுடைய கண்ணுக்குப் பயங்கரமாய்த் தோன்றிற்று. அப்போதிவள் நடுநடுங்கி இங்கிருக்கிறதைக் காட்டிலும் அந்தரவெளியில் காற்றிலும் மழையிலும் நனைந்தாலுந்தாவிளையப்பா! என்று மனசில் நினைத்துக்கொண்டு, கோவில் கத வண்டை போனாள். ஆனால் கதவையோ பூசாரி ஏற்கெனவே உள்ளே அளிருக்கிறதென்று அறியாமல், அடைத்துப் போய்விட்டான். இப்படி ஒன்றியாய் ஒரு உதவியுமில்லாமல் ஒரு மூலையிலே போய், மின் வெட்டுகையில் தோன்றுகிற அந்தப்பயங்கரமான உரு-