பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 ஆல்ை இப்பொழுது அவள் ஜூடியை விட்டுப் பிரியப் போவதில்லே. பெண்களுக்காக ஏற்பட்ட கூட்டுறவுச் சங்கத்தை முதலில் அவர்கள் பார்வையிட்டனர். லட்சுமியோடு அதைப் பார்ப்பது மிகவும் கன்ருக இ க்தது. வேலை செய்து கொண்டிருந்த சிறுமிகள், பெண்கள் எல்லோரையும் லட்சுமிக்குத் தெரியும். அவள் அவர்களேப் பற்றிப் பலவகை யான விஷயங்களைத் தெரிவித்தாள். அங்கிருந்த ஒரு மாதின் மூன்று குழந்தைகளும் வைசூரியால் இறந்து விட்டன. ஆனுல் இப்பொழுது எல்லோரும் அம்மை குத்திக்கொள்ளு கிருர்கள். அதோ அந்தச் சிறுமியை வயதான ஒருவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. ஆனல் அதோ அந்த புள்ளிவைத்த சேலேக் கட்டிக் கொண்டிருக்கும் பெண்னே பலசாலியான ஓர் இளைஞனுக்கு மணம் செய்து கொடுத்திருக்கிருச்கள் அவனிடத்தில் ஒரு ஜோடி எருதுகளும் மூன்று பசுக்களும் இருந்தன. அவனுக்கு முற்போக்கான எண்ணமுண்டு கிராம சபையான பஞ்சாயத்திலே அவனே இருக்கும்படி மற்ற இளைஞர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டார்கள் இயந்திரத்தின் கைப்பிடியைச் சுற்றும்போதே வெகுவாகச் சிரிக்கிருளே அந்த அம்மாள் ஒரு பாட்டி. அவள் சம்பாதிக் கும் பணமெல்லாம் அவளுடைய பேரக் குழந்தைகளுக்குப் பரிசாகக் கிடைக்குமென்று நான் நம்புகிறேன். அப்பொழுது வேலை செய்து கொண்டிராத சில பகுதி களையும் அவள் அவர்களுக்குக் காண்பித்தாள். அதிக வறட்சியாக இல்லாத மழைக் காலத்திலே இங்குதான் பஞ்சை உடைப்பார்கள். இதை இப்படி வேலை செய்வது சுலபம். பிறகு காங்கள் நூல் நூற்கிருேம். ஜூடி, நான் அதைக் கற்றுக்கொண்டேன். ஆனல் ஒரு நாளேக்கு, இந்தி